உள்நாட்டு செய்திகள்

கலாபூஷணம் விருது விழா, திகதி குறிப்பிடப்படமால் ஒத்திவைப்பு…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம்(15) நடாத்த திட்டமிடப்பட்டிருந்த கலாபூஷணம் விருது விழா ஒத்திவைக்கப்படுவதாக, கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திகதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை..

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine