உள்நாட்டு செய்திகள்

கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்..



பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சிலவாரங்களாக தலைமறைவாக இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..

(rizmira)

Related posts

ரயில் பொதிசேவை மீளவும்

wpengine

இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine

அலி சப்ரி எம்.பி பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது..!

wpengine