உள்நாட்டு செய்திகள்

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை



(FASTNEWS|COLOMBO) – கொழும்பு கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த கெப் வண்டி மற்றும் அதனுடன் பயணித்த டிபெண்டர் வண்டியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் வேன் ஒன்று தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் – ரிஷாட் வேண்டுகோள்

wpengine

அவுஸ்திரேலிய அணியிலிருந்து இருவர் நாளைய இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து விலகல்..

wpengine

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine