ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கற்றுக் கொண்ட பாடங்களை எதிர்காலத்துக்கு விட்டுச் செல்லாதிருப்போம் – சனா..



(FASTGOSSIP | COLOMBO) – கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டாம் என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எமக்கென்ற ஒரு நாடாக விளங்குவது இச்சிறிய நாடு மாத்திரமே. வன்முறைகளால் இந்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கையர்களாக எமக்கே அது பலவீனமாகும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று(13) இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பிலேயே சனத் ஜயசூரிய இவ்வாறு ​தெரிவித்துள்ளார்.

Related posts

கேலிச் சித்திரம் 2015 07 17

wpengine

தனது செயலுக்காக வெட்கமடைகிறேன்.. மன்னிப்பும் கோருகிறேன்..

wpengine

ஷாபி விவகாரம் – நாடகம் சஹ்ரானை நோக்கி திசை திரும்புகிறது

wpengine