உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரையோர ரயில் சேவை வழமைக்கு… (update)



(FASTNEWS | COLOMBO)- கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு இடையே புகையிரத தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது தற்போது (12.00) வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று(09) கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இணைப்புச் செய்தி;

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம்…

Related posts

கொழும்பு – சீ ஸ்ட்ரீட் பகுதி மின்மாற்றியில் திடீர் தீப்பரவல்…

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் வௌியிடப்படும்…

wpengine

அமைச்சரவையில் கணக்காய்வு சட்ட மூலம் சமர்ப்பிப்பு

wpengine