உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரையோர ரயில் சேவையில் தாமதம்



(FASTNEWS | COLOMBO)- பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

சாரதிகளுக்கான மற்றுமொரு அறிவித்தல்

wpengine

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் குறித்தி ஹெரிக் சொல்ஹெயிமின் புத்தகம் வெளியீடு

wpengine

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…

wpengine