உள்நாட்டு செய்திகள்

கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டு



நிலவும் காலநிலை காரணமாக இன்று(09) மாலை 6.45 மணியளவில் பாணந்துறை புகையிரத சமிஞ்சை கனுவில் மின்னல் தாக்கியமையினால் கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

 

#rishma

Related posts

கேகாலை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

பசில் FCID முன்னிலையில் ஆஜர்

wpengine