உலக செய்திகள்

கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு…


சிம்பாப்வே நாட்டில் கரும்பு ஏற்றிச்சென்ற லொரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தின் புதிய பிரதமராகின்றார் Liz Truss!

wpengine

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு…

wpengine

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஈலான் மஸ்க்

wpengine