உள்நாட்டு செய்திகள்

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை…



கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மங்சந்தி, கொரகின பிரதேசத்தில் நேற்றிரவு(08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

wpengine

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர அவிழ்துவிடப்பட்ட இனவாத, மதவாத கருத்துக்கள்..!

wpengine

பால்மா விலை அதிகரிக்கும் சாத்தியம்

wpengine