உள்நாட்டு செய்திகள்

கம்பஹா கெஹெல்பந்தர பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை…



கம்பஹா, ​கெஹெல்பந்தர பகுதியில் இன்று(06) காலை 70 வயதான ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

Related posts

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எரிபொருள் விலைகள் மீண்டும் குறைகிறது…

wpengine

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக நாளை கூடுகிறது…

wpengine