உள்நாட்டு செய்திகள்

கபீர் ஹாஷிமிற்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நியமிப்பு



சேவை அவசியம் கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 13 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

நிட்டம்புவ தலைமையகத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய ஏ.ஏ.டப்ளியூ.ஜே.எஸ். அபேகோன் அமைச்சர் கபீர் ஹாஷிமின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுக்கை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பீ.கே. பெரேரா கொழும்பு சாதாராண அலுவலக நடவடிக்கைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

மனிப்பாய் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய டீ.ஆர். மஹேஷ் பாதுக்கை நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எச்.ஜீ.என். தேவப்பிரிய மனிப்பாய் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனமல்வில நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜீ தீபால் ஹிரிபாவ நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிரிபாவ நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய யூ.கே.என்.ஜயவீர கொழும்பு சாதாராண அலுவலக நடவடிக்கைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

முஸ்லிம் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

wpengine

மஹிந்த கொலை முயற்சி – பிரபல சிங்கள பாடகி சமிதா கைது..?

wpengine