Top Story 2உள்நாட்டு செய்திகள்

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபில சந்திரசேனவையும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலியையும் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

wpengine

கணவனின் அசிட் வீச்சில் மனைவி பலி…

wpengine

ரோஹிதவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு மீளவும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு

wpengine