உலக செய்திகள்

கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் குண்டுவெடிப்பு…



கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் உணவகத்திற்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு

wpengine

கசோக்கி கொலையில் துருக்கி மன்னருக்கும் தொடர்புள்ள ஆதாரம் சிக்கியது – சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்

wpengine

நோபல் பரிசு பெற்ற பிரபல சீன எழுத்தாளர் லியு சியாபோ காலமானார்..

wpengine