உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கதிர்காமம் – சிதுல்பவ்வ பகுதியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோருக்கு சிறைத் தண்டனை…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

wpengine