உள்நாட்டு செய்திகள்

கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற 05வருக்கும் விளக்கமறியல்…



(FASTNEWS| COLOMBO) – கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற ஐவரையும் எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மெனிக்கின்ன தம்பராம, கிரிமெட்டிய, பில்லவெள ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவர் கடந்த 14ம் திகதி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றபோது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரிசி இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி பணிப்பு..!

wpengine

மலேசியா வேலை மோசடி குறித்து சிஐடி விசாரணை

wpengine

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிற்கு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு..

wpengine