உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கண்டி நிலவரங்களை கண்டறிய பிரதமர் கண்டிக்கு விஜயம்..



கண்டியில் நிலவிய வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(10) காலை கண்டிக்குப் பயணித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வன்முறைகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளான திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#rish

Related posts

உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் கருத்து…

wpengine

எம்பி’க்களின் வாகன இறக்குமதி பெறுகை இடைநிறுத்தம்

wpengine