உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கண்டிக்கு இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம்…



கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து நாளை(09) காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

#rishma

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு…

wpengine

கரையோர ரயில் சேவையில் தாமதம்…

wpengine

ஹிருணிகாவின் கைது தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை – சபாநாயகர்

wpengine