உள்நாட்டு செய்திகள்

கண்காணிப்பு உறுப்பினர்களது பதவியினை நிறுத்தத் தீர்மானம்…


கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்களது பதவியினை இரத்து செய்யவும், அதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களை இடை நிறுத்தவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனான கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் குறித்த தீர்மானத்தினை எடுத்திருந்ததாக குறித்த முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

wpengine

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

wpengine

தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தீ..

wpengine