உள்நாட்டு செய்திகள்

கணேசலிங்கம் சந்திரலிங்கம் இன்று(19) பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னிலையில்..



ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசலிங்கம் சந்திரலிங்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று(19) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த அழைப்பிற்காக காரணம் தெரியவில்லை என கணேசலிங்கம் சந்திரலிங்கத்தினை தொடர்பு கொண்டபோது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல, உண்மை ஆணைக்குழு விரைவில்..

wpengine

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 02 திறப்பு…

wpengine

நுகர்வோர் சட்டம் மீறப்படுகையில் அது தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இல…

wpengine