உள்நாட்டு செய்திகள்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது காட்டுத்தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன்) –  ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது.

ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர் பிறப்பிடமான சிங்கமலை வனப்பகுதியை இனந்தெரியாத சிலர் எரியூட்டியுள்ளனர். இதன்காரணமாக பல ஏக்கர் வனப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

இராணுவ கண்காணிப்பின் பேரில் கஞ்சா வளர்க்க திட்டம் – ராஜித

wpengine

அரசாங்கம் பொய், ஏமாற்று மூலம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது

Azeem Kilabdeen

இன்று கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசாரினால் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் களத்தில்..

wpengine