உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமைக்கு..



கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விமான ஓடுபாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ஜனவரி 1 முதல், ஏப்ரல் 8 வரை விபத்துகளில் 534 பேர் உயிரிழப்பு – 1,345 பேர் படுகாயம்

wpengine

‘புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்’பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

wpengine

குணமடைந்த கடற்படையினரின் மொ.எண்ணிக்கை 771

wpengine