உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கும் செய்தி பொய்யானது…

wpengine

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்கவுள்ளது

Azeem Kilabdeen

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு

wpengine