உள்நாட்டு செய்திகள்

கட்சி மறுசீரமைக்கப்படுதல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்..


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநிதித்துவப்டுத்தும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வரவு செலவுத் திட்டம் நிறைவு பெற்ற பிறகு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் கட்சி மறு சீரமைக்கப்படுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணியினை சொந்த மண்ணில் வீழ்த்தலாம் – லட்சுமண்

wpengine

‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை

wpengine