உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒழுங்கு செய்யபபட்டுள்ளது.

Related posts

சிங்கள சமூகமே நாகபாம்பின் குறிக்கோள் – பிபிஎஸ்

wpengine

தனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை

wpengine

களுகங்கை நீர்த்தேக்க அணைக்கட்டு நாளை மறுதினம் திறப்பு…

wpengine