Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், அந்த நாட்களில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

wpengine

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு

wpengine

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

wpengine