உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று (08) தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஆகையால், மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் இன்று(21) பெயரிடுகிறது…

wpengine

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

News Editor

அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

wpengine