உள்நாட்டு செய்திகள்

கடலோர புகையிரத சேவைகள் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் கடலோர புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

செயலக புகையிரத நிலையத்திற்கு அருகில் இவ்வாறு புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

தெற்கு அதிவேகப் பாதையில் செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

wpengine

மீதொட்டமுல்லயிலிருந்து இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு..

wpengine

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்” பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்!

wpengine