உள்நாட்டு செய்திகள்

கடலரிப்பால் கொண்டுள்ள இழப்புக்கள்



அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார்.

Related posts

கிரிக்கெட் விருது இரவில் சமரி – மாலி – திசர உள்ளிட்ட வீரர்களுக்கு விருதுகள் [PHOTOS]

wpengine

இன்றைய வானிலை

wpengine

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்..!

wpengine