உள்நாட்டு செய்திகள்

மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு வானிலை எச்சரிக்கை ..



கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொடை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

யோசித்த இன்று(12) FCID முன்னிலையில் ஆஜராகவில்லை..

wpengine

மாவட்டங்கள் இரண்டிற்கு பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்…

wpengine

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை…

wpengine