உள்நாட்டு செய்திகள்

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..


மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி இன்று(15) உரை…

wpengine

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

பூஜித்தின் மனுவின் பிரதிவாதியாக மைத்திரி

wpengine