உள்நாட்டு செய்திகள்

கடற்படை வீரர்கள் இருவருக்கும் விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்காவுடனான தொடரில் மேத்யூஸ் இனது திட்டத்தில் மாற்றம்..

wpengine

கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்கள் பதிவு

wpengine

மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும்

wpengine