உள்நாட்டு செய்திகள்

கடற்படை தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு…



கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு சேவைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிரித்தானிய பெண்ணை வெளியேற உத்தரவிட்ட இலங்கை அரசு!

wpengine

வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தடை

wpengine

பசிலின் பெயர் வர்த்தமானியில் [UPDATE]

wpengine