உள்நாட்டு செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும், வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளராகவும் பதவி வகித்ததுடன், மேலும் பல இராஜதந்திர பதவிகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்வு

wpengine

கொள்ளுப்பிட்டி முதல் கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல்..

wpengine

PTA இற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெறுகின்றது..!

wpengine