உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப்பதவி மங்கள சமரவீரவுக்கு…

wpengine

பிரதமரின் வரித்திருத்தத்தால் பொருட்களின் விலைகள் உயரும் – அநுர

wpengine

லிஹினபிட்டிய கிராமத்தை யானைகளிடமிருந்து காக்க பிரதி அமைச்சர் தெவரப்பெருமயால் நடவடிக்கை…

wpengine