உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் உதவியார் ஒருவர் மொஹமட் பரூஸ் என்ற “பாயிஸ் பிச்சி” மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்

wpengine

ஸ்ரீலங்கா ஏயார்லைன்சை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine