உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட முன்று சந்தேக நபர்களையும் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஜே.வி.பி தடை செய்யப்பட்டால் ஆயுதம் ஏந்த வேண்டிவரும் – நலின்

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

wpengine

அனைத்து தொழிற்சங்கங்களும் எச்சரிக்கை

wpengine