Top Story 3உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கஞ்சிபானி இம்ரானுக்கு சாப்பாட்டுப் பொதியில் கைப்பேசி ஒன்றினை மறைத்து வைத்து கொடுக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிபொருள் விலையில் திருத்தம்

wpengine

எனது வீட்டை எரித்து, 3000 புத்தகங்களையும் அழித்து, எனக்கு நட்டத்தை ஏற்படுத்தியது யார்..?

wpengine

ஜனவரி 8ம் திகதியின் வெற்றி தொடரும் வீணாகாது – ஜனாதிபதி

wpengine