உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியக் கொடுப்பனவுகள் இன்று வழங்கப்படும்.


நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களும் இன்று(05) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்றைய தினம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிப்பு…

wpengine

அஹ்னாபின் தடுப்புக் காவல் சட்ட விரோதமானது

wpengine

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

wpengine