உள்நாட்டு செய்திகள்

ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.

குறித்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று(22) கூடுகிறது…

wpengine

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறப்பு…

wpengine

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

wpengine