உள்நாட்டு செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எட்டு அரசியல் கைதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவும்

wpengine

பிறந்த தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில்

wpengine

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine