உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) வத்தளை, திக்கோவிட்ட பிரதேசத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine

உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்தர நியமனம்

wpengine

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு…

wpengine