உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை பீடி இலைகளுடன் இரண்டு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் குறித்த நபர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சர்வதேச தகவல் அறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்.

wpengine

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது…

wpengine

யோஷித உள்ளிட்டோருக்கான அடிப்படை உரிமை மீறல்

wpengine