உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது…


878 கிராம் நிறையுடைய ஐஸ் வகை போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் வகை போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 2333 பேர் குணமடைந்தனர்

wpengine

தம்புள்ளை மருத்துவமனையின் சிகிச்சை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு…

wpengine

தேசிய கட்சி உறுப்பினர்கள் ஐவர் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு!

wpengine