உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு…



மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று(11) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

wpengine

50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

Azeem Kilabdeen

அரச நிறுவனங்கள் ஐந்து கோப் குழு முன்னிலையில்…

wpengine