உள்நாட்டு செய்திகள்

ஒரு கிலோ கிராம் கொக்கேய்னுடன் ஒருவர் கைது…



ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு..

wpengine

விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

wpengine

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்..

wpengine