Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியமாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 09 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019 இன்று(29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Related posts

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்…

wpengine

கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்படும் செய்தி அப்பட்டமான பொய் – ரிப்கான் பதியுதீன் மறுப்பு

wpengine

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine