உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒருபோதும் சர்வதேச நீதிமன்றங்களை அனுமதியேன் – ஜனாதிபதி



தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையிலும், இலங்கை விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்களை தலையிடுவதற்கு  அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாணந்துரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

wpengine

பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம் நாளை இலங்கை விஜயம்…

wpengine

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது

wpengine