உள்நாட்டு செய்திகள்

ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…


ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலால்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைக்கப்பட்ட போது கூர்த்த நபர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதிக்கு சபாநாயகரிடம் இருந்து விசேட கடிதம்….

wpengine

ரஞ்சனின் குரல் பதிவு – விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்

wpengine

மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக கார்லோஸ் பிராத்வைட் நியமனம்.

wpengine