உள்நாட்டு செய்திகள்

‘ஒமிக்ரோன் உள்நுழைய இடமளியோம்’



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related posts

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை..!

wpengine

இங்கிலாந்து மருத்துவ சபையினால் சைட்டம் மருத்துவ கல்லூரி நிராகரிப்பு..

wpengine

பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றது..!

wpengine