உள்நாட்டு செய்திகள்

ஒனெலா கருணாநாயக்க CID யில் ஆஜர்



(FASTNEWS|COLOMBO)- அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

பாடசாலை நாட்களை குறைக்க விசேட தீர்மானம்

wpengine

நிகாப் மற்றும் புர்கா பயன்படுத்த முடியுமா? முடியாதா?

wpengine

வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல்..

wpengine